பிரதான செய்திகள்

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள் – நடவடிக்கைக்கு பறக்கும் படைகள் தயார்!

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிமாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு விசேட சேவையில் ஈடுபடும்...

Read moreDetails

கொலம்பியாவை உலுக்கிய பேரழிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 250-ஐ விஞ்சியது! 

கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியிருந்தவர்களின் குரல்களைக்...

Read moreDetails

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!

செம்மணி புதைகுழி அகழ்வின் போது என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன்,  ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின்...

Read moreDetails

அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கை கைவிட்ட அமெரிக்க நீதிமன்றம்! 

இந்தியப் பெரும் கோடீஸ்வரரான கௌதம் அதானி மீதான குற்றவியல் வழக்குகளை அமெரிக்க நீதிபதி ஒருவர் திங்களன்று (10) தள்ளுபடி செய்தார். இருப்பினும், மோசடி மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள்...

Read moreDetails

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு குறித்து விவாதிக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் (BASL) நாளை (11) பிற்பகல் 1.00 மணிக்கு...

Read moreDetails

2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது – கொழும்பு பேராயர்

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வித் தொகுப்பின் 2267வது பத்தியின் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மேல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். உயிர்த்த...

Read moreDetails

செம்மணியில் இன்றைய அகழ்வில் தலையில்லா முண்டமாக என்புக்கூடு அடையாளம்!!

செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமாக என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித...

Read moreDetails

இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

திட்டமிட்ட குற்றக்குழுவின் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி , இன்று கொழும்பு நீதவான்...

Read moreDetails

மரண தண்டனைக் கைதியைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது!

ராகம பொலிஸ் பிரிவின் வல்பொலவைச் சேர்ந்த ஒரு பெண் மீது 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் கொலை வழக்கில், மரண தண்டனைக் கைதி ஒருவரைக் கைது...

Read moreDetails

ரத்மலானா சைமாவும் மேலும் மூவரும் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

மலேசியாவில் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலனே சைமா” உட்பட மூன்று சந்தேக நபர்கள், நாட்டிற்குத் திரும்ப அழைத்துவருவதற்காக மலேசியாவிலிருந்து புறப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails
Page 40 of 2688 1 39 40 41 2,688
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist