இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இது முந்தைய...
Read moreDetailsயாழ்ப்பாணம் - அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின்...
Read moreDetails(Sheffield) ஷெஃபீல்ட் பகுதியில் ஒரு 16 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக இங்கிலாந்து பொலிஸார்...
Read moreDetailsவைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...
Read moreDetailsஅண்மையில் கனடா மற்றும் அமெரிக்காவில் தாக்கிய கடுமையான குளிர் காலநிலைக்கு துருவ சுழல் இயக்கவியலே கரணம் என கூறப்படுகிறது. இந்த வானிலை நிகழ்வு முதன்முதலில் 2014 ஆம்...
Read moreDetailsஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று பொல்துவ நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இராணுவ வீரர்களின்...
Read moreDetailsபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய மேல் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆளுநருடன் விசேட கலந்துரையாடல்...
Read moreDetailsஇலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் 2026க்கான தயாரிப்புகள் குறித்த ஒரு பயனுள்ள கூட்டம் இன்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு...
Read moreDetailsநாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுரகுமார திசாநாயக்கவின் 57வது பிறந்த தினம் இன்றாகும். புதிய மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தி வருகின்ற தேசிய மக்கள் சக்தி...
Read moreDetailsகடந்த 2011ஆம் ஆண்டு எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மரணதண்டனை வழங்கி எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எம்பிலிப்பிட்டிய முல்லகசியாய பகுதியில் 2011ஆம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.