பிரதான செய்திகள்

செப்டம்பரில் ஆரம்பமாகும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்: 42,000-க்கும் அதிகமானோர் உள்ளீர்ப்பு!

இலங்கை அரச பல்கலைக்கழகங்களுக்கு 2025/2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் புதிய பாடநெறிகள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (06) நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்புகளை...

Read moreDetails

இராஜினாமா செய்ய மறுக்கும் மேற்கு வங்க முதல்வர்!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரும் மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை மம்தா பானர்ஜி இராஜினாமா செய்ய மறுப்பது, ஒரு அசாதாரணமான அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  அந்தத்...

Read moreDetails

“ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலாக நீங்கள் ஒலிக்க வேண்டும்”: தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு தமிழ்த் தேசியப் பேரவை வாழ்த்து!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை முன்னிட்டு, ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் புதிய சாதனை...

Read moreDetails

கட்டுகஸ்தோட்டையில் கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு முதியவர் உயிரிழப்பு!

கட்டுகஸ்தோட்டை, மாவில்மட பகுதியில் கிரைண்டர் இயந்திரத்தைப் பயன்படுத்தியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின்...

Read moreDetails

கட்டுநாயக்கவில் டி-56 தோட்டாக்களுடன் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கைது!

கட்டுநாயக்க பகுதியில் டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் மெகசீனுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒரு முக்கிய குற்றவாளியின்...

Read moreDetails

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், கனடா உயர்ஸ்தானிகர் ,கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் விசேட கலந்துரையாடல்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல்லா மார்ட்டின் (Isabelle Martin) மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த...

Read moreDetails

விஜயின் தேர்தல் வெற்றி – மதுவிருந்தில் பகிடிவதைக்குள்ளானவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

விஜயின் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் மது விருந்தில் பகிடிவதைக்கு உள்ளான குடும்பஸ்தர் ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த குடும்பஸ்தரே உயிர் மாய்த்துள்ளார். தமிழக...

Read moreDetails

ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை!

நிலுவையில் உள்ள ஒரு நீதித்துறைத் தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கவலை வெளியிட்டுள்ளது. இத்தகைய...

Read moreDetails

ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு 250 மில்லியன் டொலர் செலுத்த ஆப்பிள் இணக்கம்!

புதிய செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் மற்றும் திறன்கள் குறித்து மக்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டிய வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, ஆப்பிள் நிறுவனம் சில ஐபோன்...

Read moreDetails

செம்மணியில் இன்றைய அகழ்வில் குழந்தை ஒன்றின் எம்புக்கூடு தொகுதி மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் என்பு கூட்டுடன் இரு என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், தங்க ஆபாரணம் என சந்தேகிக்கப்பட்ட ஆபாரணம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. செம்மணி...

Read moreDetails
Page 40 of 2526 1 39 40 41 2,526
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist