சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசனை – அஞ்சலோ மத்யூஸ்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை அணி வீரர் அஞ்சலோ மத்யூஸ் இலங்கை கிரிக்கெட் சபைக்கு தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரம்...

Read moreDetails

இந்திய சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்து !

இந்தியா தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் இந்தத் தொடருக்கான சுற்றுப்பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்தவர்கள் உட்பட...

Read moreDetails

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் மூன்று வீரர்கள் உட்பட ஏழு பேருக்கு கொரோனா!

மூன்று வீரர்கள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததை அடுத்து, பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் அனுபவமற்ற 18பேர் கொண்ட மாற்று அணியை இங்கிலாந்து...

Read moreDetails

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரை தென்னாபிரிக்கா அணி 3-2 என கைப்பற்றியுள்ளது. கிரெனடாவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில்...

Read moreDetails

நான்காவது ரி-20: மீண்டும் மேற்கிந்திய தீவுகளிடம் வீழ்ந்தது தென்னாபிரிக்கா!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர், 2-2...

Read moreDetails

இலங்கை அணி படுதோல்வி: ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து!

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 2-0 என்ற...

Read moreDetails

ஒரேயொரு ஓட்டத்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான பரபரப்பான ரி-20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா ஒரேயொரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின்...

Read moreDetails

ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து கப்டன்...

Read moreDetails

மூன்று வீரர்களும் தற்காலிகமாக இடைநீக்கம் – கிரிக்கெட் சபை

நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பயோ பபிள் நடைமுறைகளை மீறியமைக்காக குற்றம்...

Read moreDetails

பயோ பபிள் நடைமுறை மீறல் : வீரர்களை நாட்டுக்கு அனுப்ப முடிவு

பயோ பபிள் நடைமுறைகளை மீறியமைக்காக குசால் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது. மேலும் இந்த...

Read moreDetails
Page 250 of 273 1 249 250 251 273
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist