இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
கட்டாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் பீர் விற்கப்படாது என கால்பந்து உலக நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, கால்பந்தாட்டத்தின் 64 போட்டிகளை நடத்தும்...
Read moreDetailsஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், வெற்றிபெற்று ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள...
Read moreDetailsஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கிறீன் பிரிவில் இடம்பெற்றுள்ள...
Read moreDetailsஇங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்,...
Read moreDetailsபாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது. முதலாவது பிணை மனு கடந்த 7ஆம் திகதி...
Read moreDetailsஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் வெற்றிபெற்றுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ்...
Read moreDetailsஆடவருக்கான 22 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி கட்டாரில் ஆரம்பமாகவுள்ளது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சம்பியன் பிரான்ஸ், முன்னாள்...
Read moreDetailsஇந்தியாவில் நடைபெறும் ரி-20 லீக் தொடரான ஐ.பி.எல். தொடரிலிருந்து, மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்ட சகலதுறை வீரரான கிய்ரன் பொலார்ட் ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். ஐ.பி.எல். 2023...
Read moreDetailsஇந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான, நியூஸிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் முன்னணி வீரர்களான துடுப்பாட்ட வீரர் மார்டின் கப்டில் மற்றும் வேகபந்து...
Read moreDetailsஆண்களுக்கான ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றிபெற்றுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ரெட் பிரிவில் இடம்பெற்றுள்ள...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.