சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நம்பிக்கை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சபாநாயகர் அசோக சபுமல்...

Read moreDetails

யாழில் பாரதியாரின் 142 வது நினைவு தினம்!

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 142 வது நினைவு தினம் ஆகியன இன்றைய தினம் யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது இதன் போது...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடல்!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு அங்கமாக கிராமிய...

Read moreDetails

இந்திய வீட்டுத்திட்டத்திற்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

4000 இந்திய வீட்டுத்திட்டத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் 519 பேருக்கான, காணி உறுதிப் பத்திரங்கள் இன்று ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய புதிய கலையரங்கில்...

Read moreDetails

கிழக்கு மாகாண ஆளுநர் சந்தித்தார் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை பிரதிநிதி!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கம் ஐக்கிய நாடுகளின் சபையின் மக்கள்தொகை நடவடிக்கைகளுக்கான நிதியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான பிரதிநிதி குன்லே...

Read moreDetails

சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய!

2025 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் 2025ஆம் ஆண்டிற்கான இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளினதும் பிள்ளைகள்...

Read moreDetails

ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டவுள்ள தகவல்!

நாடாளுமன்ற ஆசனத்துக்காக முன்னாள் அமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் நடைபெற்று முடிந்த...

Read moreDetails

கொழும்பில் 6 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 6 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய கொழும்பு 12, 13,14 மற்றும் 15 ஆகிய...

Read moreDetails

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்-அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பிணை!

கடந்த 2ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 04 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று கடுவெல...

Read moreDetails

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர்...

Read moreDetails
Page 121 of 1176 1 120 121 122 1,176
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist