பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகம்!

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படவுள்ளது பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 (வியாழக்கிழமை) நடைப்பெறவுள்ளதுடன் வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள்...

Read moreDetails

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு!

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. அநீதி மற்றும் அநியாயத்துக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் பொது மாநாடு என்ற தலைப்பில்...

Read moreDetails

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்!

காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சைக் குழு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்....

Read moreDetails

வைத்திய நிபுணர்கள் சங்கம் பிரதமருடன் சந்திப்பு!

அரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் (AMS) பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அரச வைத்தியசாலைகளில்...

Read moreDetails

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஆராய்வு!

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ (H.E. Carmen Moreno) தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் குழு...

Read moreDetails

அரிசி சந்தையை சமநிலைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆதரவு-ஜனாதிபதி!

அரிசி சந்தையை சமநிலைப்படுத்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி வர்த்தகர்களின் களஞ்சியக் கொள்ளளவை அதிகரிக்க அரசாங்கம் ஆதரவு தெரிவிக்கும் என்றும் நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட...

Read moreDetails

அரிசி விலை தொடர்பான நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை!

அரிசி விலை தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் ஜனாதிபதி...

Read moreDetails

கலகொடஅத்தே ஞானசார தேரர் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு!

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதற்கான திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு...

Read moreDetails

கலாசார உறவுகளை பலப்படுத்த மியன்மார் அர்ப்பணிப்புடன் உள்ளது-மியன்மார் தூதுவர்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது இதில் இலங்கையின் தற்போதைய...

Read moreDetails

ஜனாதிபதிக்கு தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் செண்டில் எட்வின் ஷோக் (Sandile Edwin Schalk) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்...

Read moreDetails
Page 151 of 1177 1 150 151 152 1,177
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist