எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
கொழும்பு 07 இல் அமைந்துள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 வீடுகளின் சாவிகள் அரச நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என்பதுடன், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள் தொடர்பில்...
Read moreDetailsநாட்டில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட...
Read moreDetailsகொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மின்னேரியா - ரொட்டவௌ பகுதியில் காட்டு யானைகள் மீது தொடருந்து ஒன்று...
Read moreDetailsபிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் மாணவர் சங்கங்களுக்கு இடையில் இன்று இடம்பெற்றுள்ளது அதன்படி இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில், பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி மற்றும் மாணவர் நலன் தொடர்பாக...
Read moreDetails2024 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,540,161 ஆகும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...
Read moreDetailsஎல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள்...
Read moreDetailsவீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் செயற்திறனுடன் முன்னெடுத்தல் என்பன கிராமிய பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ள வழிவகுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்...
Read moreDetailsஉலகளாவிய தேவைகளைக் கருத்தில் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற...
Read moreDetailsகிராண்ட்பாஸ் - மாதம்பிட்டிய மயானத்திற்கு அருகில் காரில் வந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கரவண்டியில் பயணித்த 35 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்....
Read moreDetailsஇலங்கையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறைகளை வலுப்படுத்துவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Edwin Schalk தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.