அர்ஜுன் அலோசியஸ் உட்பட இருவரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா VAT வரியை செலுத்தாமல் ஏமாற்றிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ. எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்...

Read moreDetails

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (புதன்கிழமை) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான...

Read moreDetails

தொற்று நோய்கள் பரவும் அபாயம் தொடர்பில் அறிவிப்பு!

வெள்ள நீர் வடிந்து செல்வதால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி வயிற்றுப்போக்கு, வயிற்றுப்போக்கு, எலிக்காய்ச்சல் மற்றும் புழு...

Read moreDetails

இராணுவத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மரக்கன்றுகள் நாட்டும் திட்டம்!

இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இராணுவ தளபதியின் எண்ணக்கருவிற்கமைய 75000 மரக்கன்றுகள் நாட்டும் திட்டம் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது இத்...

Read moreDetails

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி தொடர்பில் கியூபா அரசாங்கம் அறிவிப்பு!

இலங்கையில் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்வதில் கியூபா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்த்ரேஸ் மாசெர்லோ கொன்சாலெஸ் கொரிடோ தெரிவித்துள்ளார் பிரதமர் ஹரிணி...

Read moreDetails

பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா? விசேட அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று மற்றும் இன்று மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...

Read moreDetails

பிரஜைகளை திருப்திப்படுத்தும் அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியம்!

வலுசக்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒன்று இடம்பெற்றுள்ளது அதன்படி ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இவர் இந்த விசேட உரை மூலம் நாட்டின் அரசியல்...

Read moreDetails

பிரதமர் மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது இதில் இலங்கையில்...

Read moreDetails

களுத்துறையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்தில் தீ-கட்டுப்பாட்டுக்குள்!

தெற்கு களுத்துறையில் இருந்து மருதானை நோக்கிப் பயணிக்கவிருந்த புகையிரத இயந்திரத்தில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி களுத்துறை மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தி...

Read moreDetails
Page 177 of 1196 1 176 177 178 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist