பொதுத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார...

Read moreDetails

பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் -மேலும் ஒருவர் கைது!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்....

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா...

Read moreDetails

நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு-ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்து வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 70...

Read moreDetails

நாடாளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானி!

நாடாளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டுள்ளார். அதன்படி அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Read moreDetails

நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படலாம்-புதிய பிரதமர் அறிவிப்பு!

நாடாளுமன்றம் இன்று பெரும்பாலும் கலைக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி அரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக்...

Read moreDetails

பலமான கட்சியாக எழுந்து நிற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்-மஹிந்த ராஜபக்ஷ!

ஐக்கிய தேசியக் கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பில் இணையப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

எரிபொருட்களின் கையிருப்புத் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் உள்ள எரிபொருட்களின் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவொன்றினை...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதே தற்போதைய தேவை – மஹிந்த தேசப்பிரிய!

நாடாளுமன்ற தேர்தலை விடவும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails
Page 203 of 1205 1 202 203 204 1,205
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist