உறுமய காணி உறுதிப்பத்திர வேலைத்திட்டம் நிறுத்தம்?

உறுமய காணி உறுதிப்பத்திர விநியோகம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலின்...

Read moreDetails

வெள்ளை ஈ தாக்கம் – விவசாய அமைச்சு விசேட செயற்திட்டம்!

தெங்கு மற்றும் செவ்விளநீர் உற்பத்திகளில் பரவி வரும் வெள்ளை ஈ பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக விவசாயத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட என்கார்சிஸ் குவாடலூபே (Encarcis Guadeloupae) அடங்கிய 3 இலட்சம்...

Read moreDetails

குவைத்தில் கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் விடுதலை! update

குவைத்தில் கைது செய்யப்பட்ட இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குவைத் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டினை தொடர்ந்து குறித்த குழுவினர் நேற்று இரவு விடுவிக்கப்பட்டதாக...

Read moreDetails

அரசியலில் நீண்டகால நண்பரும் இல்லை எதிரியும் இல்லை – ரணிலுக்கே ஆதரவு – ரோஹித!

மக்கள் தொடர்பாகச் சிந்தித்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொிவித்துள்ளாா். களுத்துறையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே...

Read moreDetails

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் வாக்குகள் சூறையாடப்படுகின்றதா? – Factseeker வெளியிட்டுள்ள தகவல்!

வெளிநாடுகளில் வாழும் சுமார் 25 இலட்சம் இலங்கையர்களின் கடவுச்சீட்டை போலியாக அச்சடித்து அவர்களின் வாக்குகளை சூறையாடும் பாரிய திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக "Voice Of Sri Lanka" எனும்...

Read moreDetails

குவைத்தில் 24 இலங்கையர்கள் அதிரடியாகக் கைது!

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த இசைக் கச்சேரியை...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய மனித உரிமை மீறல்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கும், இக்காலப்பகுதியில் தேர்தல் சார்ந்த மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை மனித...

Read moreDetails

கிளப் வசந்த படுகொலை விவகாரம் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸாா்!

கொழும்பு அத்துருகிரிய பகுதியிலுள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்த கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய...

Read moreDetails

பொதுஜன பெரமுனவில் அதிரடி மாற்றம் – நீக்கப்பட்ட முக்கிய பதவிகள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சந்திரசேன அநுராதபுரம் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், குறித்த...

Read moreDetails

தமிழ்த் தரப்பினாிடம் அபிவிருத்தி குறித்து தீா்வுகள் இல்லை – ஜனாதிபதி ரணில் விசனம்!

அதிகாரபரவலாக்கம்  குறித்தும் 13 ஆம் திருத்தம் தொடர்பாகவும்  கேள்வி எழுப்பும் தரப்பினாிடம், வடக்கு கிழக்குப் பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த தீா்வுத்திட்டங்கள் எதுவும் இருக்கின்றதா என ஜனாதிபதி...

Read moreDetails
Page 257 of 1206 1 256 257 258 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist