5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் – ஜனாதிபதி

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் 5 ஆயிரத்து 278 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கொம்பனி வீதிக்கும், நீதிபதி அக்பர் மாவத்தையிலுள்ள புகையிரத பாதைக்கு இடையில்  மேம்பாலத்...

Read moreDetails

ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேற்றம் அடையாது – நீதியமைச்சர் சுட்டிக்காட்டு.!

ஒழுக்கம் இல்லாத நாடு ஒருபோதும் முன்னேற்றம் அடையமுடியாதென நீதி மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று காலி கரந்தெனிய ஸ்ரீஅபயதிஸ்ஸ பிரிவெனாவில் இடம்பெற்ற...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நாட்டில் அதிகரிக்க காரணம் என்ன – சபையில் சஜித் கேள்வி

நாட்டில் இன்று துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்....

Read moreDetails

தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் நடவடிக்கை-பிரசன்ன ரணதுங்க!

மக்களை ஒடுக்கும் தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பில் உரிய அமைச்சர்கள் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

Read moreDetails

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கின்றது!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலையும் சில புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளன கடந்த 9ஆம் திகதி...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த...

Read moreDetails

நுவரெலியாவில் பேருந்து விபத்து- 42 பேர் காயம்!

நுவரெலியாவில் இருந்தது திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது குறித்த விபத்து இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் பேருந்தில் பயணித்த 37...

Read moreDetails

புகையிரத பணிப்புறக்கணிப்பால் ஒருவர் உயிரிழப்பு!

பெம்முல்ல புகையிர நிலையத்திற்கு அருகில் பயணி ஒருவர் புகையிரதத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு புறக்கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த புகையிரத்தில்  இருந்தே அவர்...

Read moreDetails

அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 07 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

பொலிஸ் திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

இலங்கை பொலிஸ் திணைக்களம் இலங்கை சுங்க திணைக்களத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் இன்று பொலிஸ் தலைமையகத்தில்...

Read moreDetails
Page 267 of 1196 1 266 267 268 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist