நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...

Read moreDetails

எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் விக்கிரமசிங்கவிற்கு குழம்பம் – இராதாகிருஷ்ணன்!

ஜனாதிபதித் தேர்தலில் எந்த அணியில் போட்டியிடுவது என ரணில் விக்கிரமசிங்க குழம்பியுள்ளார் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன்...

Read moreDetails

மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிக் கட்டணங்களில் ஏற்படவுள்ள மாற்றம்!

மேல் மாகாணத்தில் நாளை முதல் அமுலாகும் வகையில் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட...

Read moreDetails

மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க முடியாது – ஜி.எல்.பீாிஸ்!

அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினா் பேராசிாியா் ஜி.எல்.பீாிஸ் குற்றம் சுமத்தியுள்ளாா். ஸ்ரீ மகாபோதி விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

Read moreDetails

ஜனாதிபதிக்கு இடையூறு விளைவித்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் – வஜிர எச்சாிக்கை!

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு எவரேனும் இடையூறு வினைவிப்பார்களாயின் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என நாடாளுமன்ற உறுப்பினா் வஜிர அபேவா்தன தொிவித்துள்ளாா். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னா்...

Read moreDetails

வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பினருடன் தமிழ் மக்கள் பொதுச் சபை விசேட கலந்துரையாடல்!

தமிழ் மக்கள் பொதுச் சபையின்" பிரதிநிதிகள் வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனா். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு...

Read moreDetails

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த வாரம் ஆரம்பம்!

அஸ்வெசும உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி உதவித்திட்டங்கள் கோரி இதுவரை...

Read moreDetails

தேர்தல் கடமைகளுக்கான பொலிஸாரின் உத்தேச செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை!

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கான பொலிஸாரின் உத்தேச செலவீனங்கள் தொடர்பாக அறிக்கை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செலவீனங்கள் தொடர்பாக முழுமையான அறிக்கை விரைவில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என...

Read moreDetails

நிதியமைச்சின் அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு இவ்வாறு அழைப்பு...

Read moreDetails

ட்ரம்ப் மீதான  துப்பாக்கிச்சூடு – சஜித்தைப் பாதுகாக்குமாறு அவசரக் கோாிக்கை!

ஜனநாயக ரீதியான தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் அரசியலையே நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும், அதை விடுத்து ஜனநாயக விரோத செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 273 of 1206 1 272 273 274 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist