உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் : வஜிர அபேவர்த்தன!

மாற்றமடைந்துவரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ற வகையில் எமது அரசியலமைப்பும் மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம்!

பாகிஸ்தானில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பெரிய வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தற்போது சந்தையில்...

Read moreDetails

முட்டை விலை அதிரடியாகக் குறைப்பு : அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம்!

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக 35 ரூபாய் என்ற விலையில் விநியோகிக்கப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10...

Read moreDetails

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கக்கூடாது : மைத்திரிபால சிறிசேன!

போதைப்பொருட்களுடன் கைது செய்யப்படுவர்களுக்கு பிணை வழங்கப்படுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்...

Read moreDetails

மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரேணுக பெரேரா விலகல்!

அரசாங்கத்தின் பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மில்கோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரேணுக பெரேரா விலகியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா...

Read moreDetails

மாணவர்களின் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க தேசபந்து தென்னகோன் விசேட நடவடிக்கை!

பாடசாலைக்கு உள்ளே மற்றும் வெளியே முன்னெடுக்கப்படும் மாணவர்களுக்கு பொருத்தமற்ற போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

Read moreDetails

அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் அனைத்து அரசியல் தலைவர்களையும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கண்டி மாநகர சபையின் கரலிய அரங்கம் மற்றும்...

Read moreDetails

கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

கிரிபத்கொடைப்  பகுதியில் உள்ள இரவு விதியொன்றில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதன்போது சுமார் 6 முறை துப்பாக்கிப் பிரயோகம்...

Read moreDetails

ஆசியக் கிண்ண கிரிக்கெட் : பங்களாதேஷ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி 195 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய...

Read moreDetails

தாதியர் பராமரிப்பு சேவை : சுகாதார அமைச்சின் விசேட நடவடிக்கை!

அரச வைத்தியசாலைகளில் தாதியர் பராமரிப்பு சேவைகளுக்கு ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 18 ஆம்...

Read moreDetails
Page 466 of 1197 1 465 466 467 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist