மட்டக்களப்பு பகுதியில் நிலநடுக்கம்!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என...

Read moreDetails

காலநிலைதொடர்பில் அறிவிப்பு-வளிமண்டல திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டல...

Read moreDetails

இரத்மலானையில் துப்பாக்கி பிரோயோகம்!

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி பிரோயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது...

Read moreDetails

ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு!

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று (சனிக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் பொப்பி...

Read moreDetails

ஊழல் எதிர்ப்புச் சட்டம் மூலம் அமுல்!

ஊழல் எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி...

Read moreDetails

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த இடம்!

சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய தேயிலை...

Read moreDetails

தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு எனும் நூல் வெளியீட்டு விழா

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சொற்கோ வி.என். மதி அழகன் தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு எனும் நூல் வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றிருந்தது. கொழும்பு...

Read moreDetails

ஐக்கிய தேசியக் கட்சியின் 56ஆவது மாநாடு ஒத்திவைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் 56ஆவது மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில்...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல்,சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி...

Read moreDetails

கொழும்பு துறைமுக வேலைதிட்டம் தொடர்பான அறிவிப்பு!

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் 80% நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை அதானி நிறுவனத்தின் முதலீடாக இந்த வேலைத்திட்டம்...

Read moreDetails
Page 534 of 1198 1 533 534 535 1,198
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist