முன்னாள் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சர் சந்திராணி பண்டார மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...
Read moreDetailsவடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான...
Read moreDetailsகணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்ற சந்தேக நபர்...
Read moreDetailsகொழும்பு - வெள்ளவத்தை, இராமகிருஷ்ணா பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடி கட்டடம் ஒன்றின் மேல்மாடியிலிருந்து கீழே விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த...
Read moreDetailsபேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பாணந்துறை...
Read moreDetails2025 மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை, அதன் முதல் அமர்வை எதிர்வரும் ஜூன் 16,...
Read moreDetailsபேலியகொடை பகுதியில் களனி முகாமைச் சேர்ந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது நபர் ஒருவரும் கைது...
Read moreDetailsகொழும்பு - யாழ்ப்பாண விமான சேவை இன்றைய தினம் (02) பரீட்ச்சார்த்த சேவையாக நடைபெற்றது. டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார...
Read moreDetailsஹல்துமுல்ல, உவதென்ன பகுதியில், சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சந்தேகத்திற்கிடமான ஐஸ் போதைப்பொருள் தொகையுடன், இளம் தம்பதியினர் இன்று (01) ஹல்துமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read moreDetailsநேற்றிரவு பெய்த கனமழை மற்றும் பரவலான காற்றினால் கொழும்பு, உள்ளிட்ட பல மாவட்டங்களின் பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 1. தெமட்டகொடையில் சுவர் இடிந்து விழுந்தது தெமட்டகொடையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.