கிழக்கு மாகாணம்

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை-பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று உயிரிழந்த நிலையில் ஆமைகள்...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்டத்தில் வான்கதவுகள் திறப்பு-போக்குவரத்துகள் பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான...

Read moreDetails

குளங்களின் வான்கதவுகள் திறப்பு மட்டக்களப்பில் வெள்ள அபாயம்!

மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம்  தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் ஆனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சை...

Read moreDetails

மோசமான வானிலை: கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2025.01.20 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் நடைபெறவிருந்த தேர்வுகள் 2025.01.25 (சனிக்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர்...

Read moreDetails

இனவாதத்தை நிராகரித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்!

கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை எமக்கு எந்தவித...

Read moreDetails

திறப்பு விழா பிரதம அதிதியாக கலாநிதி ஹிஸ்புல்லாஹ்

ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாரூன் ஸஹ்வி யின் தலைமையில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வின்...

Read moreDetails

பாசிக்குடா சுற்றுலா விடுதியில் குடும்பஸ்தர் மர்ம மரணம்!

மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (17) மாலை குறித்த தங்குமிடத்திற்கு...

Read moreDetails

மட்டக்களப்பு வாவியில் பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நகர் வாவியில் நீரில் மூழ்கிய நிலையில் அடையாளம் காணப்படாத 65 – 70 வயது மதிக்கத்தக்க  பெண்ணொருவரின் சடலம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில்...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா – எட்டு கடைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

கந்தளாய் பிரதேசத்தில் 2025 ம் ஆண்டுக்கான பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் பல உணவகங்கள் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து...

Read moreDetails

இலங்கை தமிழரசுக் கட்சியின் செயற்குழு கூட்டம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில்...

Read moreDetails
Page 76 of 192 1 75 76 77 192
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist