ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று காலை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக ஜெ.ஸ்ரீபதி இன்று பதவியேற்பு!

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபராக ஜெ. ஸ்ரீபதி இன்று உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க...

Read moreDetails

மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மஹாவலிகம மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கோரி சேருநுவர மணிக்கூட்டு கோபுர சந்தியில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது...

Read moreDetails

சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இரண்டு நபர்கள் கைது!

கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் சட்டவிரோதமாக பொறிவைத்து மான்களை வேட்டையாடிய இரண்டு நபர்களை சூரியபுர பொலிசார் கைது செய்துள்ளனர். சூரியபுர பொலிசாருக்கு கிடைத்த ரகசியத்...

Read moreDetails

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக பெளத்த விகாரை – மீண்டும் நீதிமன்றில் முறையிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று திருகோணமலை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு!

திருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்திலிருந்து புன்னையடி...

Read moreDetails

2026ஆம் ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ பொது சேவை உறுதிமொழி நிகழ்வு!

மலர்ந்துள்ள 2026 ஆண்டின் முதல்நாள் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் மற்றும் அரச திணைக்களங்களில் இன்று காலை இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான...

Read moreDetails

திருகோணமலையில் நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு – மனித உரிமை மீறல்!

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்க மறுப்பதும், அவர்களை ஏனைய திணைக்களங்களுக்கு மாற்ற முயற்சிப்பதும் அடிப்படை...

Read moreDetails

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது . கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (14) நான்கு வான் கதவுகளும் ஒரு...

Read moreDetails

திருகோணமலை மாவட்ட விசேட விவசாயக்குழு கூட்டம்!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட விசேட விவசாயக்குழு கூட்டம் பாராளுமன்ற மன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன அவர்களின் பங்குபற்றலுடன் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார...

Read moreDetails
Page 5 of 34 1 4 5 6 34
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist