12 நாட்களாக கரைக்கு திரும்பாத 4 கடற்தொழிலாளர்கள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற 4 கடற்தொழிலாளர்கள் சுமார் 12 நாட்களுக்கு மேலாக கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வல்வெட்டித்துறை , முள்ளியான்...

Read moreDetails

அரசியல் வாதிகள் வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய சட்டமூலம்.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து பெறும் வேலைத் திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீன ஒத்துழைப்பு...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்  விஜயம்!

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று...

Read moreDetails

சுகாதார அமைச்சர் உள்ளிட்ட அதிகாாிகள் குழு யாழிற்கு விஜயம்!

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம்  விஐயம் செய்துள்ளனா். குறித்த விஜயத்தின் போது, அமைச்சர்...

Read moreDetails

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர்  வைத்தியர் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு கோரி இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால்  முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம்  சில மணிநேரங்களுக்கு...

Read moreDetails

சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சுகாதார அமைச்சின் செயலாளர் Dr. P. G. Mahipala அவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்....

Read moreDetails

சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் பதற்றநிலை – ஒருவர் கைது!

யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகரான அருச்சுனா இராமநாதன் மீண்டும், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்துள்ளமையால் அங்கு பதற்றமானதொரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தையடுத்து ஒருவர்...

Read moreDetails

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – சிறிதரன் பங்கேற்பு!

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடாத்த ஏற்பாடாகியுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜுலை 21 ம் மதியம்...

Read moreDetails

வயோதிப பெண்ணை தாக்கிய பெண் கைது

வயோதிப பெண்ணொருவர்  மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது சம்பவத்துடன் தொடர்புடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன்   கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக  மனித...

Read moreDetails

கேரள கஞ்சாவுடன் சிக்கிய இ.போ.ச ஊழியரும், தாயாரும்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவரும், அவரது நண்பரின் தாயாரும், யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் , வீதியில் பயணித்த காரொன்றினை வழிமறித்து...

Read moreDetails
Page 112 of 351 1 111 112 113 351
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist