எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இலங்கைக்கான சீன தூதுவர் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டை முனைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி ஊடக வருகைதந்த தூதுவர், சக்கோட்டை முனைக்கு...
Read moreDetailsசீனாவில் இருந்து இலங்கைக்கு கடலுணவு இறக்குமதி செய்யப்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் உறுதியளித்துள்ளார். சீன தூதுவர் தலைமையிலான குழுவினர்; யாழ் மாவட்டத்திற்கு...
Read moreDetailsஅரசியலைத் தவிர்த்து மாவீரர்களுக்கு தொண்டாற்ற முன் வாருங்கள் என மாவீரர் பணிக்குழுவின் முன்னாள் செயலாளர் ப.குமாரசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இக்...
Read moreDetailshttps://www.tiktok.com/@athavannews/video/7298226078974512385?is_from_webapp=1&sender_device=pc இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘ தலைமையிலான குழுவினர் இன்று யாழ் பழைய கச்சேரி கட்டிடத்தைப் பார்வையிட்டனர். யாழ்ப்பாணம் பழைய கச்சேரி...
Read moreDetailsடிப்பரில் மணலை கடத்தியவர்கள் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய போது வீதியில் மணலைக் கொட்டி விட்டுச் சென்ற சம்பவம் யாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை...
Read moreDetailsஇலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் முன்னாள்...
Read moreDetailsஎமது பிரதேசத்திலுள்ள வளங்களை எமது மக்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடலட்டை குஞ்சு...
Read moreDetailsமூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது யாழில் நடைபெற்ற புதிய...
Read moreDetailsயாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களினால் இன்று(11) அடையாள வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எவ்வாறு இருப்பினும் வைத்தியசாலையில் அவசர, மகப்பேறு, சிறுவர், சிறுநீரக சிகிச்சைகள் இடம்பெற்றுள்ளதாகத்...
Read moreDetailsயாழில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபரைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சியைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த 29 ஆம் திகதி மோட்டார் சைக்கிளைத் திருடியுள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.