புகையிரதத்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்து- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில், இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம்- அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தகாலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்...

Read moreDetails

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் – 6 நாளில் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன!

யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும், மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரு  சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இன்றைய தினம்...

Read moreDetails

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் திருட்டு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்று இரவு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பணம் களவாடப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,...

Read moreDetails

யாழ்ப்பாணம் – ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறந்து வைக்கப்பட்டது!

யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் "தூய நகரம்" திட்டத்திற்கு அமைவாக தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரனின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும்...

Read moreDetails

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அம்மாவட்ட செயலாளர்...

Read moreDetails

சாவகச்சேரி நகர சபை பாதீடு ஏக மனதாக நிறைவேற்றம்!

சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று (வியாழக்கிழமை) நிறைவேறியது. எதிர்வரும் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட கூட்டம், தவிசாளர் திருமதி சிவமங்கை...

Read moreDetails

சீரற்ற காலநிலை- யாழ்.மாவட்டத்தில் 121 குடும்பங்களை சேர்ந்த 380பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்.மாவட்டத்தில் தற்போது 121 குடும்பங்களை சேர்ந்த 380பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். மேலும் சீரற்ற...

Read moreDetails

அராலியில் இரண்டு வீடுகளில் எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறின!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவிலுள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன....

Read moreDetails

யாழ்ப்பாணத்திலும் வெடித்தது எரிவாயு அடுப்பு

யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை- காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...

Read moreDetails
Page 284 of 358 1 283 284 285 358
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist