விசேட படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்!

நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ். மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம்...

Read moreDetails

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது...

Read moreDetails

தமிழ்மக்களுக்கான மாற்றுத்தெரிவாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உள்ளது-சிவசக்தி ஆனந்தன்!

வடக்கு கிழக்கில் இம்முறை தேர்தல்களத்தில் உள்ள கட்சிகளில் பலமான கூட்டமைப்பாகவும் தமிழ்மக்களுக்கான மாற்றுத்தெரிவாகவும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இருப்பதாக வன்னிமாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

வன்னி தேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஆதரவு!

வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம்...

Read moreDetails

“பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம்” வீதி நாடகம்!

தேர்தலில் பெண்களின் பங்கு பற்றலை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீதி நாடகமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது அதன்படி மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி...

Read moreDetails

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்! DTNA

தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் பலமான சக்தியாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று...

Read moreDetails

இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிரித்தவர்கள் தேசிய மக்கள் சக்தியினர்-வேந்தன்!

முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே தாம் 2024 ம் ஆண்டிற்க்கான தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர்...

Read moreDetails

தமிழர்கள் நலன் சார்ந்து செயற்படுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்! -குருசாமி சுரேந்திரன்

"தென்னிலங்கையின் நிகழ்ச்சி நிரலில் பயணிப்பவர்களை அடையாளம் கண்டு தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்" என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்...

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டது!

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேந்திரனினால் அக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயம் இன்று  திறந்து வைக்கப்பட்டது. எதிர்வரும்  பொதுத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும்...

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அலுவலகம் திறப்பு!

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் அலுவலகம் இன்று வவுனியா திருநாவற்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது அதன்படி ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக போராளிகள்...

Read moreDetails
Page 200 of 646 1 199 200 201 646
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist