மன்னாரில் பயங்கர வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

மன்னாரில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஹட்டனைச் சேர்ந்த  22 வயதான  இளைஞனொருவர்  உயிரிழந்துள்ளார். மன்னார் -தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கொம் சந்திக்கு அருகாமையிலேயே குறித்த...

Read moreDetails

பிரபல வயலின் வித்துவான் காலமானார்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான்  அம்பலவாணர் ஜெயராமன் தனது 65ஆவது வயதில்  திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அன்னாரின்...

Read moreDetails

முச்சக்கர வண்டியைத் திருடியவர் சைக்கிளில் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியைத்  திருடி சென்றவரைப்  பொலிஸார்  கைதுசெய்ய முற்பட்ட வேளை , சந்தேகநபர் வீதியில் சென்ற  மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து, அதன் மூலம் தப்பி...

Read moreDetails

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் புதிய செயலாளராக நா.ரட்ணலிங்கம் தெரிவு!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் புதிய செயலாளராக நா.ரட்ணலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ந. நல்லநாதர் மறைவின் பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி வெற்றிடமாக...

Read moreDetails

கார்த்திகை பூ அலங்கார விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் பொலிஸார் வாக்குமூலம்

பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே பாடசாலை மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணைகளை முன்னெடுத்தோம் என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில்...

Read moreDetails

வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் – வடக்கு மாகாண ஆளுநர்

இவ் வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உறுதியளித்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச...

Read moreDetails

யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம்

மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு இன்று (06) சனிக்கிழமை எடுத்து வரப்பட்டுள்ளது. மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் 100 ஆவது ஆண்டு...

Read moreDetails

வவுனியாவில் புகையிரத விபத்து : ஒருவர் படுகாயம்!

அனுராதபுரத்திலிருத்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் வவுனியா, ஓமந்தை பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அமைந்துள்ள...

Read moreDetails

கிளிநொச்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து வைத்தார். வடக்கு மற்றும்...

Read moreDetails

பொன்னாவெளியில் டக்ளஸ்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு : வாய்த்தர்க்கத்தால் திரும்பினார் அமைச்சர்

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க...

Read moreDetails
Page 220 of 602 1 219 220 221 602
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist