ஆசிரியர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில்  ஆசிரியர் தாக்கியதில் 2 ஆம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம்  நேற்று பதிவாகியுள்ளது. சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

மன்னாரில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறப்பு!

மன்னார்- மாந்தை, குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. உலக உணவு திட்டத்தின் நிதி பங்களிப்புடன், மன்னார் மாவட்ட அரசாங்க...

Read moreDetails

யாழில் புற்றுநோயால் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

யாழில் புற்றுநோய் காரணமாக இளம் ஊடகவியலாளர் உயிரிழந்துள்ளார். யாழ். சங்கானைப் பகுதியைச் சேர்ந்த நடேசு ஜெயபானுஜன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் நீண்ட காலமாக...

Read moreDetails

சேவையில் இருந்து விலகியுள்ள முப்படையினருக்கு பொதுமன்னிப்பு

உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் சேவையில் இருந்து விலகியுள்ள முப்படையினருக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்ச அறிக்கையின் ஊடாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளது இதன்படி ஏப்ரல் 20...

Read moreDetails

திறன் வகுப்பறைகளை திறந்து வைத்த எதிர்க்கட்சி தலைவர்!

முல்லைத்தீவு தண்ணீர் ஊற்று முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் திறன் வகுப்பறைகள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது நாட்டில் மாணவர்களின் கற்றல்திறனை விருத்தி செய்யும்நோக்கில் தெரிவு...

Read moreDetails

முல்லைத்தீவு புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர்

முல்லைத்தீவு புதிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் உமாசங்கர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் அகிலேந்திரன்...

Read moreDetails

பாடசாலைகளில் புலனாய்வாளரின் தலையீடுகள் அதிகரிப்பு : ஆசிரியர் சங்கம் முறைப்பாடு!

பாடசாலை மட்டத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் குறித்து இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்....

Read moreDetails

யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு

யாழ்ப்பாணம் அராலி கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்று நேற்றைய தினம் (01 ) தீக்கிரையாகியுள்ளது. அதனால் பெறுமதியான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வீடு திடீரென தீ...

Read moreDetails

கல்லூரி கார்த்திகை பூ விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிசாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க உப...

Read moreDetails

யாழில். மட்டி எடுக்க சென்ற இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

மட்டி எடுப்பதற்காக கடலுக்கு சென்ற இளைஞன் , கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரையைச் சேர்ந்த 19 வயதான ரவீந்திரன் யதுசன் என்பவரே உயிரிழந்தார். கொழும்புத்துறை...

Read moreDetails
Page 222 of 602 1 221 222 223 602
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist