மன்னார்-  யாழ்ப்பாணம்: அரச பேரூந்தின் அவல நிலை

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும்  அரச பேருந்துகள்  மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக  பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறிப்பாக அப்பேருந்துகள்  பாவனைக்கு அற்ற...

Read moreDetails

சிறப்பு முகாம் சிறையை விடக் கொடூரமானது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். யாழ்...

Read moreDetails

யாழில் நாளை விமானப் படைக் கண்காட்சி!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி யாழ்.முற்றவெளி மைதானத்தில்  நாளை ஆரம்பமாகவுள்ளது. மேலும் குறித்த கண்காட்சியானது  எதிர்வரும்...

Read moreDetails

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்!

தென்னைப் பயிர்ச் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈ பூச்சிகளைக்  கட்டுப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக்  கலந்துரையாடலொன்று இன்று(05)  இடம்பெற்றது. குறித்த...

Read moreDetails

உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிராக புங்குடுதீவில் போராட்டம்!

யாழில் உள்ளூர் வளங்கள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராக புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது  ”கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை...

Read moreDetails

சாவகச்சேரி மாணவனின் இறுதிக் கிரியைகள்

யாழ்  மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான பரணிதரனின் இறுதிக் கிரியைகள் இன்று...

Read moreDetails

வவுனியாவில் சிதைவடைந்த நிலையில் முதியவரின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சடலமானது  சிதைவடைந்த  நிலையில் உள்ளமையால்...

Read moreDetails

ஜனாதிபதிக்கு தபால் அட்டைகளை அனுப்பும் மக்கள்!

வடக்கில் இராணுவம், வனவள திணைக்களம், வனஜீவராசி, கடற்படை ஆகியவற்றால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பொதுமக்களால் ஜனாதிபதிக்கு இன்று தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. "நிலத்தை இழந்த மக்களின்...

Read moreDetails

யாழில் வலுக்கும் மீனவர்களின் போராட்டம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய...

Read moreDetails

யாழ். சுழிபுரத்தில் புத்தர் சிலை: அச்சத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம்  அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக...

Read moreDetails
Page 235 of 603 1 234 235 236 603
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist