செட்டிகுளம் – காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் திறப்பு!

வவுனியா பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள மக்களை மீண்டெழச் செய்யும் முகமாக செட்டிகுளம், காந்திநகரில் உணவு சார் உற்பத்தி நிலையம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது. பல வருடங்களாக...

Read moreDetails

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் பரபரப்பு!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில், நேற்றைய தினம் கடமையில் இருந்த  பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மர்ம நபர்களால்  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது மதுபோதையில்...

Read moreDetails

மன்னாரில் சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை!

தலைமன்னாரில் 10 வயதான சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்த நிலையில்,...

Read moreDetails

கிளிநொச்சியில் உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர் கைது!

கிளிநொச்சி,கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றில்  உள்ளூர் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 3 மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும்...

Read moreDetails

யாழ். புகையிரத விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன்  வானொன்று மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த மூவரில்  இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த...

Read moreDetails

மன்னாரை அலங்கரித்த வெளிநாட்டுப் பறவைகள்!

மன்னார் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள்  அதிகரித்து வருகின்றது. குறிப்பாக  பிளமிங்கோ என அழைக்கப்படும்  பூநாரைகள் நூற்றுக்கணக்கில் மன்னாருக்கு வருகை தந்தவண்ணம்...

Read moreDetails

ஆலய பிணக்கு காரணமாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

யாழில் ஆலய பிணக்கு காரணமாக , வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தத்தினால் நேற்று முன்தினம்  முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை கைவிடப்பட்டது....

Read moreDetails

வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம் கைவரிசை: யாழ் பொலிஸார் அதிரடி

யாழ் அச்சுவேலியில், வெளிநாட்டில் இருந்து வந்த நபரிடம் திருடனொருவன் நேற்றைய தினம் தனது கைவரிசையைக் காட்டியுள்ள நிலையில்  திறமையாகச் செயற்பட்ட யாழ் பொலிஸார்  ஒரு மணிநேரத்துக்குள் திருடனைக்...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றுதிரண்ட மக்கள்!

யாழ், மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்களால்  நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. "போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது...

Read moreDetails

காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ் வலிகாமத்தில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள், அப்பகுதி மக்கள் முன்னெடுத்த போராட்டத்தினால் கைவிடப்பட்டுள்ளது. குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன்...

Read moreDetails
Page 246 of 605 1 245 246 247 605
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist