மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தமிழர்...

Read moreDetails

வீணடிக்கப்படும் இரணைமடுக் குளத்தின் நீர் : அதிகாரிகள் அசமந்தம்!

கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர் விவசாயப் பண்பாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குறித்த நீரினை விவசாயிகள் வீண் விரயம் செய்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர்...

Read moreDetails

யாழில் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் அம்மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலிகாமம் கல்வி வலயத்திற்கு...

Read moreDetails

யாழ் முச்சக்கர வண்டிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழில் முச்சக்கர வண்டிகளிற்கு டக்சி மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால் ஸ்டிக்கர் ஒட்டப்படுதல் வேண்டும் என யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று...

Read moreDetails

மீனவ சங்கங்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்!

அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதன்போது எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பால்...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு மிரட்டல்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி...

Read moreDetails

யாழிற்கான சர்வதேச விமானசேவை குறித்த அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான சர்வதேச நேரடி விமானசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் வருகிற 16ம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு...

Read moreDetails

கொக்கிளாயில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

முல்லைத்தீவு கொக்கொளாய் பகுதியில், கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails

முழங்காவில் மதுபான விற்பனை நிலையம் அமைக்க இடைக்காலத் தடை

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முழங்காவில்,  செல்வ யோக சித்திவிநாயகர் ஆலயத்திற்கு பின்புறத்தில்  உள்ள காணியில் அமைக்கப்படவிருந்த மதுபான  விற்பனை நிலையத்திற்கு 14 நாட்கள் இடைக்காலத் ...

Read moreDetails

யாழில் கசிப்புடன் சிக்கியவர் கைது

மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றரை லீற்றர் கசிப்புடன், 28 வயதான இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணைகளின்...

Read moreDetails
Page 392 of 615 1 391 392 393 615
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist