6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!
2025-11-07
நடிகர் ஹேமல் ரணசிங்க கைது!
2026-02-03
நத்தார் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர்...
Read moreDetailsஇளைஞர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒப்பந்தம் ஒன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது இன்று (திங்கட்கிழமை) வவுனியா பல்கலைக்கழகத்தில் வியாபார கற்கைகள் பீட பீடாதிபதி கலாநிதி வை. நந்தகோபன் தலைமையில் இடம்பெற்ற...
Read moreDetailsஐந்து வருடங்களுக்கு முன் வீதி திருத்தம் செய்து தருவதாக கூறி பெயர்ப்பலகை இட்ட வீதியை தடையின்றி திருத்தம் செய்து தருமாறு மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டிருந்தது. இன்று...
Read moreDetailsவவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70 ஆவது ஆண்டுவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. இன்று (சனிக்கிழமை) சங்க தலைவர் மருத்துவர் ப. சத்தியநாதன் தலைமையில் சுத்தானந்த...
Read moreDetailsஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக சாக்திகுமார் நிரோஸ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அரசியல் செயற்பாடுகளை வவுனியாவில் மேற்கொண்டு...
Read moreDetailsவவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியானக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா...
Read moreDetailsவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டம் 2100 ஆவது நாளை எட்டிய நிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று (சனிக்கிழமை) வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார...
Read moreDetailsவவுனியா றம்பைவெட்டி மீள்குடியேற்றக் கிராமத்தில் சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பின் அனுசரணையில் முன்பள்ளிக் கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலஞ்சென்ற பட்டிமேடு சுப்பிரமணியம் சிதம்பரநாதன்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்போது நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர்...
Read moreDetailsவவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணியில் பெருந்தொகையான பப்பாசி மற்றும் தென்னைமரங்களை யானைகள் அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி புளியங்குளம் பிரதான வீதிக்கு அருகாமையில் சுமார் 8 ஏக்கர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.