இலங்கை

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு பதிவு – ஒரேநாளில் ஆயிரத்து 466 பேருக்கு தொற்று!

இலங்கையில் நாளொன்றுக்கான அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் மேலும் ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...

Read moreDetails

கொரோனா தொற்று : நாட்டில் மேலும் 6 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்த மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை...

Read moreDetails

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு !!

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் விசேட கட்டுப்பாடுகளுடன் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக சுற்றுலாத்துறை...

Read moreDetails

நாடு முழுமையாக முடக்கப்படுமா? – பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் நாட்டினை முழுமையாக முடக்க எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில்...

Read moreDetails

குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் !

2019 ஜனவரியில் வனாதவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரித்த மற்றும் குறித்த பகுதியை பராமரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்....

Read moreDetails

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா!!

நாட்டில் மேலும் 988 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின்...

Read moreDetails

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 227 கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்...

Read moreDetails

வடக்கு கிழக்கு இணைந்தால் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் – இரா.சாணக்கியன்

வடகிழக்கு இணைந்த மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில்தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக...

Read moreDetails

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர் !!

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் தற்போது இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளன. இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை...

Read moreDetails
Page 4788 of 4921 1 4,787 4,788 4,789 4,921
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist