இலங்கை

நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தின் கவனக்குறைவே காரணம் – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

கடந்த காலங்களில் கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் சரியான கவனம் செலுத்தத் தவறியதால் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம்...

Read moreDetails

தேசிய பல் வைத்தியசாலை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்படுவதாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை சேவைகளை கட்டுப்படுத்த தேசிய பல் வைத்தியசாலை தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அவசர சிகிச்சை மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேசிய பல் வைத்தியசாலையின்...

Read moreDetails

வவுனியா நகரில் கழிவகற்றல் தொடர்பில் உண்மை மற்றும் நல்லிணக்க குழு தலைவருடன் கலந்துரையாடல்!

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடுகள் சீராக இடம்பெறாமையினால் மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க குழு நகரசபை தலைவருடன் கலந்துரையாடலினை...

Read moreDetails

களனி பல்கலைக்கழகத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா- பல்கலை.நிர்வாகத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள மாணவர் சங்கம்

களனி பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் நான்கு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழக அறிவியல் பீட மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

Read moreDetails

இந்தியாவின் அஸாமில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பா?

இந்தியாவின் அஸாமில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அஸாமில் உள்நாட்டு பூகம்பம்...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளைப்பேணாதவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப்பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடைமுறைகளைப்பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதார...

Read moreDetails

மே தினப் பேரணியை ஒன்லைனில் நடத்த ஜே.வி.பி. முடிவு

தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக மே தினப் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.பி. தனது மே தின நினைவுகளை ஒன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது....

Read moreDetails

மத்தேகொடயிலுள்ள தொழிற்சாலையொன்றின் 5 ஊழியர்களுக்கு கொரோனா

மத்தேகொடயிலுள்ள ஆல்பா தொழிற்சாலையின் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் நேரடி தொடர்பினை பேணிய...

Read moreDetails

இந்த விஜயம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் – சீன பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் குறித்த விஜயம் அமைந்துள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...

Read moreDetails

கோவக்ஸ் திட்டம் ஊடாக ஜூன் மாதத்திற்குள் மேலும் தடுப்பூசிகள் கிடைக்கும் – அமெரிக்க தூதரகம்

கோவக்ஸ் திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் இலங்கை அதிக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்பாப்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்திற்குள் இலங்கைக்கு...

Read moreDetails
Page 4789 of 4920 1 4,788 4,789 4,790 4,920
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist