இலங்கை

ரஜிதவுக்கு அழைப்பாணை!

பிடியாணை உத்தரவின் கீழ் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (20) அழைப்பாணை...

Read moreDetails

லங்கா சால்ட் நிறுவனம் உப்பின் விலைகளை குறைத்தது!

லங்கா சால்ட் லிமிடெட் நிறுவனம் அதன் அயோடின் கலந்த உப்பு பொருட்களின் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இன்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நிறுவனத்தின் தலைவர்...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்ட 7700 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடனும் 1,20,640 ருபாய் பணத்துடனும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று...

Read moreDetails

வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஏராளமான கடிதங்கள் மற்றும் பொதிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) சரக்கு...

Read moreDetails

அதிபர்கள் உயர்வான தலைமைத்துவத்தை பாடசாலைகளுக்கு வழங்கவேண்டும்!- ஆளுநர் நா.வேதநாயகன்

'தூய்மை இலங்கை' செயற்றிட்டத்தின் 'இதயபூர்வமான யாழ்ப்பாணத்துக்கு' என்னும் தலைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற க்ளீன் ஸ்ரீலங்கா செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, யாழ். மாவட்டப் பாடசாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு...

Read moreDetails

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை திகதி அறிவிப்பு!

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிரான வழக்கை எதிர்வரும்...

Read moreDetails

முல்லைத்தீவு சம்பவம்: நான்கு இராணுவ வீரர்களுக்கு விளக்கமறியலில்!

முல்லைத்தீவு, முத்தையன்கட்டுகுளம் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ வீரர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி...

Read moreDetails

லிட்டில்வெளி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!

கண்டி தெல்தோட்டை லிட்டில்வெளி தமிழ் வித்தியாலய பாடசாலையில் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று நடைப்பெற்றது. லிட்டில்வெளி தமிழ் வித்தியாலய பாடசாலை அதிபர் பீ,சுரேஸ்குமார் வகுப்பு ஆசிரியர் பி.விஜயநாயகி...

Read moreDetails

தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் தாக்கல் செய்த முன்பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இன்று (20)...

Read moreDetails

யாழ் விமான நிலையத்தை வினைதிறனாக மாற்ற முயற்சி!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று...

Read moreDetails
Page 596 of 4848 1 595 596 597 4,848
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist