நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 32 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,945 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 945 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails

நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் அதிகபட்ச உயிரிழப்பு இன்று!

நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில்...

Read moreDetails

பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மதுபான சாலைகளுக்குப் பூட்டு!

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா தொற்றால் மேலும் ஒருவர் சாவு!

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். இவர், சிறுநீரக நோய் காரணமாக சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலையில்...

Read moreDetails

நாட்டில் இன்று 2,906 பேருக்குக் கொரோனா தொற்றுக் கண்டறிவு!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 906 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails

நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 3,500ஐ தாண்டியது!

நாட்டில் இன்று இதுவரை மூவாயிரத்து 538 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து

இன்று நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

Read moreDetails

குறுகிய பயணக்கட்டுப்பாடுகளினால் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த முடியாது – GMOA

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை, தேசிய அடையாள அட்டை முறைமை, மூன்று நாட்கள் குறுகிய பயணக்கட்டுப்பாடு போன்றவற்றால் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails

14 நாட்களுக்கு நாடு முடக்கப்படாது என்கிறார் இராணுவத் தளபதி!

நாட்டினை 14 நாட்களுக்கு முடக்கவுள்ளதாக வெளியான செய்தியினை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நிராகரித்துள்ளார். இதுபோன்ற எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails
Page 1138 of 1164 1 1,137 1,138 1,139 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist