கொள்ளுப்பிட்டி வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நோயாளி அம்பாறையைச் சேர்ந்த...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 28 பேரின் மரணங்கள் பதிவு!

நாட்டில் மேலும் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read moreDetails

நாட்டில் இன்றுமட்டும் 2,728 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 728 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 22 பேர்...

Read moreDetails

 மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், அவரின் மனைவிக்கும் கொரோனா!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள்...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

மின்சாரம் தாக்கியதில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறையில் பாதை திருத்த பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிகாட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் வீதி...

Read moreDetails

5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன!

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று(செவ்வாய்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், நாளை முதல்...

Read moreDetails

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு – இருவர் காயம்!

கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில், நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ள குறித்த இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எம்.வி....

Read moreDetails

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 745 பேர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 745 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(செவ்வாய்கிழமை) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில்...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 33 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read moreDetails
Page 1137 of 1164 1 1,136 1,137 1,138 1,164
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist