ஜனாதிபதித் தேர்தல்! பிரசாரக் காலம் நிறைவ-தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாகதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ...

Read moreDetails

கடந்தகாலத் தவறுகளை மீண்டும் இழைக்கக்கூடாது – ஹிருணிக்கா!

கடந்த காலத்தில் விட்ட தவறை மீண்டும் இழைக்காமல் நாட்டினை வழிநடத்தக் கூடிய தலைவரைத் தெரிவுசெய்ய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தொிவித்துள்ளாா். ஐக்கிய...

Read moreDetails

தேர்தல் கண்காணிப்பு அமைப்பு விடுத்துள்ள விசேட கோாிக்கை!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரங்களையும் நாளை நள்ளிரவு 12 மணிக்குப்பின்னர் மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது. பெப்ரல் அமைப்பின்...

Read moreDetails

தோல்விப் பயத்தில் மிரட்டல் விடுக்கின்றனா் – தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தியின் வெற்றி குறித்து அச்சத்தில் இருக்கும் குழுக்கள் பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தொிவித்துள்ளாா். கொழும்பில்...

Read moreDetails

வீட்டில் அடுப்பெரியும் போது தாய்மார்கள் ரணிலைத்தான் நினைப்பார்கள் – ஹரீன் பெனாண்டோ!

பிரசாரக் கூட்டங்களை நடத்தித் தான் ரணிலை வெல்ல வைக்கவேண்டிய தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ஹரீன் பெனாண்டோ தொிவித்துள்ளாா். பதுளையில் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில்...

Read moreDetails

டீல் அரசியலை சஜித் நிறுத்த வேண்டும் – தலதா அதுகோரள!

மக்கள் ரணிலைத் தோற்கடித்தால் மீண்டும் அவர் உங்களை மீட்க வரப் போவதில்லை என்பதை நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தொிவித்தாா்....

Read moreDetails

நாட்டை மீட்கவே மக்கள் ஆணை வேண்டும் – ஜனாதிபதி ரணில்!

நாட்டின் பொருளாதாரம் என்ற தொங்கு பாலத்தை சிரமத்துடன் கடந்து எதிர்காலத்தை வளமாக்குவதற்காகவே மக்களின் ஆணையை கோருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்'...

Read moreDetails

கிளப் வசந்த கொலைச் சம்பவம்-மேலும் ஒருவர் கைது!

வர்த்தகர் கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தர்கா நகரில் வசிக்கும் 24 வயதுடையவர், அப்பகுதியில் உள்ள...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 761 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 761 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 753...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல் மீறல்கள்-விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

2024 ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண்களை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இலக்கங்கள் வாக்குப்பதிவின் போது இடம்பெறும்...

Read moreDetails
Page 183 of 1174 1 182 183 184 1,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist