அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின் 111 ஆவது ஜனனதினம் இன்று தலைநகர் கொழும்பிலும் மலையக பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள...

Read moreDetails

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு...

Read moreDetails

ஐ.தே.கவின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள? – பாலித ரங்கே நீக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில்...

Read moreDetails

நாட்டைப் பொறுப்பேற்க 38 பேர் போட்டியிடும் நிலையினை உருவாக்கியவா் ரணில் – ராஜித!

ஆட்சியை ஏற்கத் தயங்கிய நிலையில் இருந்து தற்போது நாட்டைப் பொறுப்பேற்க 38 பேர் வரும் நிலைக்கு இந்த நாட்டை கொண்டு வந்திருப்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி...

Read moreDetails

துணிச்சலான தலைமைத்துவமே நாட்டிற்குத் தேவை – அஜித் ராஜபக்ஷ!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற துணிச்சலான தலைமைத்துவமே நாட்டிற்குத் தேவை என  பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தொிவித்தாா். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில்...

Read moreDetails

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எண்ணம் எதிா்த்தரப்பினருக்கு இல்லை – மஹிந்த!

எதிா்த்தரப்பினா் ஜனாதிபதியின் வேலைத் திட்டத்தைத் தடுக்க முயற்சிக்கின்றனரே தவிர, நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதாக இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தொிவித்தாா். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற...

Read moreDetails

பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் – ரணில்!

தேர்தல் மேடைகளில் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்ற வேட்பாளர்கள், ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில்...

Read moreDetails

சவாலான சூழ்நிலைகளில் பயந்து ஓடுவது முக்கியம் அல்ல – அமைச்சர் அலி சப்ரி!

சவாலான சூழ்நிலைகளில், பயந்து ஓடுவது முக்கியம் அல்ல, அதை எதிர்கொள்வதுதான் முக்கியம் என வெளிநாட்டலுவல்கள் மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி...

Read moreDetails

IMF இன் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் முழு நாட்டிற்கும் ஆபத்து – ஷெஹான் சேமசிங்க!

ஜனர்திபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கூறுவதைப் போன்று, சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை மறுசீரமைத்தால் அத்தருணமே நாடு ஆபத்தில் சிக்க நேரிடும் என அரசாங்கம் எச்சரிக்கை...

Read moreDetails
Page 195 of 1173 1 194 195 196 1,173
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist