2024 ஜனாதிபதித் தேர்தல்-அதிக வாக்காளர்கள் கம்பஹாவில் பதிவு!

2024 ஜனாதிபதித் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் (1,881,129), கொழும்பு (1,765,351), கண்டி (1,191,399), குருநாகல் (1,417,226), மற்றும் களுத்துறை (1,024, 244) ஆகிய...

Read moreDetails

விசேட அனுமதிப்பத்திரம் தொடர்பில் அறிவிப்பு!

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாதென்றும் அந்த நேரங்களில் பயணிப்போர் தமது அடையாள ஆவணங்களை காண்பித்து பயணிக்கலாமென்றும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு-விமானநிலைய பயணிகளுக்கு அறிவிப்பு!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்தி;ற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என பொலிஸ்...

Read moreDetails

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அறிக்கை!

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் இருக்காதென நம்புவதாக தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்-10 பேர் கைது!

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சிறு சம்பவங்கள் பதிவாகி 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார் இதேவேளை,...

Read moreDetails

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை!

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.      ...

Read moreDetails

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்-நிஹால் தல்துவ!

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று மாலை 4...

Read moreDetails

புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பம்!

புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்துள்ளார் இதேவேளை மாத்தளை மாவட்டத்தில்...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் 4 மணி நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தல்-வாக்களிப்புக்கள் உத்தியோகபூர்வமாக நிறைவு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு,...

Read moreDetails
Page 196 of 1195 1 195 196 197 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist