பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை : ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியான தீர்வே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 785 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று (புதன்கிழமை) அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 785 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு வழங்கப்பட்ட புதிய பதவி!

பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பாக நேற்றையதினம்...

Read moreDetails

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை ஆரம்பம்!

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடன உரையுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு...

Read moreDetails

பெலியத்த துப்பாக்கிச்சூடு : மற்றுமொரு சந்தேக நபர் கைது!

பெலியத்தயில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேக பொலிசில் சரணடைந்ததைத் தொடர்ந்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணியொருவர் மூலம் பெலியத்த பொலிஸில் சரணடைந்த நிலையிலேயே...

Read moreDetails

நிறை குறைந்த பாணை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

நாடளாவிய ரீதியில் நிறை குறைந்த பாணை விற்பனை செய்த சுமார் 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறைந்த நிறையில்...

Read moreDetails

மாலுமிகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

மார்ச் 21 ஆம் திகதி தேசிய மாலுமிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையின் பொருளாதாரத்திற்கு கடற்தொழிலாளர்களின் பங்களிப்பை மதிப்பிடுவதும் கடற்பயணத் தொழிலில் ஆர்வமுள்ளவர்களை ஈர்ப்பதும் இதன் நோக்கமாகும்....

Read moreDetails

சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இணையப் பாதுகாப்புச் சட்டம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை மீறி நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தவறானவை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று சபாநாயகர் அலுவலகம் அறிக்கையொன்றையும்...

Read moreDetails

சாந்தன் மீண்டும் இலங்கைக்கு திரும்ப பாதுகாப்பு அமைச்சு அனுமதி : அமைச்சர் அலி சப்ரி!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

Read moreDetails

கஞ்சா பயிர் செய்கை குறித்து டயானா கூறியதில் உண்மையில்லை : பந்துல!

இலங்கையில் கஞ்சா பயிர் செய்வதற்கும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் அமைச்சரவை எந்த அனுமதியினையும் வழங்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக...

Read moreDetails
Page 415 of 1188 1 414 415 416 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist