ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பம் : நிமல் சிறிபால டி சில்வா!

ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகள் ஆரம்பித்துள்ளமை அவர்களது செயற்பாடுகளில் இருந்து தெரிய வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர்...

Read moreDetails

முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

அங்கவீனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ஷேமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, 5,000...

Read moreDetails

ஆட்சி மாற்றத்தின் மூலமே பொருளாதார – அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு : லக்ஷ்மன் கிரியெல்ல!

ஆட்சி மாற்றமொன்றின் ஊடாகத் தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வினைக் காண முடியும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி விஐயம்!

இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அவர் ராமர் கோவிலில்...

Read moreDetails

இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது : நீதி அமைச்சர் விஜயதாஸ!

நிறைவேற்றப்பட்டுள்ள இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக, எத்தனை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்தாலும், ஒரு எழுத்தைக்கூட மாற்ற முடியாது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read moreDetails

தாக்குதல் சம்பவம் : அவிசாவளை – புறக்கோட்டை பேரூந்துகள் சேவையிலிருந்து விலகல்!

அவிசாவளை - புறக்கோட்டை மார்க்கத்தில் சுமார் 60 பேரூந்துகள், சேவையில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று காலை முதல் வழி இலக்கம் 122ல் உள்ள 60 பேருந்துகள்...

Read moreDetails

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பிரித்தானியாவின் கருத்து!

இலங்கையின் இணைய பாதுகாப்பு சட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கப் போவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யான் இதனை நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை அமைச்சு!

சுற்றாடல்துறை அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டமைக்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுற்றாடல் அமைச்சராகச் செயற்பட்ட கெஹலிய...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 728 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றங்கள்...

Read moreDetails

ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்கள் மூலம் அதிக இலாபம் : அமைச்சர் சாமர சம்பத்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஆனையிறவு மற்றும் மன்னார் உப்பளங்கள் மூலம் இலாபமாக பெற்ற சுமார் 100 மில்லியன் ரூபா நிதியினை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails
Page 422 of 1196 1 421 422 423 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist