வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது : நிதி அமைச்சின் செயலாளர்!

சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியிருப்பதாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேசிய பட்ஜெட்...

Read moreDetails

கல்வித்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஆர்.ஐ.டி.அலஸ் : பிரதமர் தினேஸ் குணவர்த்தன!

ஆர்.ஐ.டி.அலஸ் கல்வித்துறைக்கு முன்னோடியாக திகழ்ந்தார் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக் கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது : முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற...

Read moreDetails

பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை : அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

உலகம் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை...

Read moreDetails

கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் இரவு 8.30 வரை 12 மணித்தியாலங்களுக்கு...

Read moreDetails

”அனைவருக்கும் ஆங்கிலம்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்!

2030 இல் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற வேலைத்திட்டம், அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நேற்று (வியாழக்கிழமை) குறித்த விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற...

Read moreDetails

5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள்  வெளியீடு!

2023ஆம் ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின்...

Read moreDetails

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் அமைந்தால் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் : சரத் வீரசேகர!

மாகாண சபைகளின் கீழ் பல்கலைக்கழகங்கள் கொண்டுவரப்பட்டால் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் மக்களுக்கே பாதிப்பு : அகில விராஜ்!

வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பதால் பொதுமக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails
Page 488 of 1197 1 487 488 489 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist