இலங்கை கிரிக்கெட் சபைக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியை தழுவியுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழு நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால குழு நியமிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...

Read moreDetails

அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து நிவாரணங்களை வழங்க முடியாது : அமைச்சர் மஹிந்த அமரவீர!

ஒவ்வொரு குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு ஏற்ப நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாது என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத்...

Read moreDetails

மொட்டுக்கட்சி ஜனாதிபதியுடன் முரண்பாடு? : இராதாகிருஸ்ணன்!

மொட்டுக்கட்சியும் ஜனாதிபதியுடன் மோதலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். ஹற்றனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை : வளிமண்டலவியல் திணைக்களம்!

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் தொடர்ச்சியாக நிலவும்...

Read moreDetails

டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் – பல்வேறு தரப்புகளிடம் வாக்குமூலம்

அண்மையில் நாடாளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நியமிக்கப்பட்ட குழு இன்று கூடவுள்ளது. இராஜாங்க...

Read moreDetails

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இடைநிறுத்தம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால நிர்வாக குழு நியமனம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட்...

Read moreDetails

கொழும்பிலுள்ள முக்கிய வீதிக்குப் பூட்டு!

கொழும்பு, பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துக்கு அருகில் உள்ள கரையோர வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள பயணிகள் மேம்பாலத்தில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன்...

Read moreDetails

லாஃப்ஸ் எரிவாயு விலைகளில் மாற்றமா?

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்நிலையில் தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக...

Read moreDetails

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி

அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிக் கொள்கைகளுக்கு அமைவாக தமது சம்பளத்தில் இருந்து வரி அறவிடப்படுவதைத் தடுக்குமாறு உத்தரவிடக் கோரி நீதித்துறை அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 3 தரப்பினர்...

Read moreDetails
Page 489 of 1189 1 488 489 490 1,189
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist