கண்டி மாவட்டத்திற்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசி விற்பனை : முறைப்பாடளிக்க விசேட இலக்கம்!

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது. அரிசிக்கு கட்டுப்பாட்டு...

Read moreDetails

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விற்பனை?

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் இன்று முதல் 45 நாட்களுக்கு கோரப்படவுள்ளன. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான...

Read moreDetails

வடக்கிற்கு 500 பேருடன் வருவேன் : மேர்வின் சில்வா எச்சரிக்கை!

வடக்கு- கிழக்கிலுள்ள விகாரைகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் பௌத்தர்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா...

Read moreDetails

நாட்டில் மீண்டும் உரத்தட்டுப்பாடு?

”நாட்டில் மீண்டும் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள தகவலில்  உண்மையில்லையென” விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” யூரியா உள்ளிட்ட...

Read moreDetails

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை-தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்!

பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த அறிவிப்பானது, நேற்று இரவு 7.30 முதல்...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் பெர்சி அபேசேகர காலமாகியுள்ளார்!

இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ரசிகர் என்று அழைக்கப்படும்  பெர்சி அபேசேகர இன்று (திங்கட்கிழமை) காலமாகியுள்ளார். 'பெர்சி அங்கிள்' என அழைக்கப்படும் இவர் அண்மைக்காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இன்று...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி விடுத்த விசேட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க...

Read moreDetails

அடுத்த 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்போம்!

அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய செயற்றிட்டமொன்று  அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...

Read moreDetails

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளைய தினமும் நாடளாவிய ரீதியில் அடையாள...

Read moreDetails
Page 502 of 1197 1 501 502 503 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist