கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் 15 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails

இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினை தொடர்பாக விவாதம் நாளை!

இஸ்ரேல் - பலஸ்தீன பிரச்சினைக்கு உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கோருவதற்கும், அமைதியான தீர்வுக்கு ஐக்கிய நாடுகள் சபை தலையிடுமாறும் கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வேகமாகப் பரவும் எலிக் காய்ச்சல் : சுகாதாரத் தரப்பு எச்சரிக்கை!

நாட்டில் பரவும் எலிக் காய்ச்சலின் நிலை குறித்து சுகாதாரத் தரப்பினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர் துஷானி, ஒவ்வொரு ஆண்டும் 8...

Read moreDetails

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் : ஜனாதிபதி ரணில் ஆலோசனை!

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்றாவது "பெல்ட் அண்ட் ரோட்" சர்வதேச மாநாட்டிற்கு இணையாக சீன...

Read moreDetails

நாடாளுமன்றில் குழப்பநிலை : சபை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றில் ஏற்பட்ட அமையின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Read moreDetails

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான கப்பல் சேவைகள் நிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை (வெள்ளிக்கிழமை)யுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகை துறைமுகத்தில் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து...

Read moreDetails

இலங்கைக்கு வந்த இந்திய யுத்த கப்பல்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான INS ‘Airavat’ என்ற யுத்த கப்பலானது நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 124.8 மீற்றர் நீளம் கொண்ட குறித்த...

Read moreDetails

பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) பேராதனை விடுதிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்...

Read moreDetails

டயானா கமகேவின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டயானா கமகே ஒரு...

Read moreDetails

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டிய அவசியம் இல்லை : விஜயதாஸ ராஜபக்ஷ!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று சபையில் தெரிவித்தார். எதிர்க்கட்சி பிரதம...

Read moreDetails
Page 502 of 1189 1 501 502 503 1,189
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist