தியாகதீபம் திலீபனின் நான்காம் நாள் நினைவேந்தல்!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன்...

Read moreDetails

ஜனாதிபதியின் பதில் செயலாளரால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு மக்களின் இயல்பு...

Read moreDetails

துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழப்பு- மாளிகாவத்தையில் சம்பவம்!

மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த...

Read moreDetails

சைபர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த ஒகஸ்ட் மாதம் 26 ஆம்...

Read moreDetails

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பில் ஜனாதிபதியின் உரை!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அமெரிக்கா நியூயோர்கை சென்றடைந்துள்ளார். அதற்கமைய ஜனாதிபதி செப்டெம்பர்...

Read moreDetails

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தீர்மானம்

பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி...

Read moreDetails

தயாசிறி ஜயசேகரவை நீக்கியமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய மஹிந்த அமரவீர

அருகில் இருந்துக் கொண்டு கழுத்தை அறுக்கும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்காகவே தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர...

Read moreDetails

தொடரும் திருட்டு சம்வங்கள்: பெண்கள் அவதானமாக இருக்கவும்!

அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத்  தாக்கி அவரின் பணப்பையைத்  திருடிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி...

Read moreDetails

கியூபா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியெஸ்-கனெல் பெர்முடெஸுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுள்ளது இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதோடு கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும்...

Read moreDetails

புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத்...

Read moreDetails
Page 519 of 1187 1 518 519 520 1,187
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist