தருஷிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி!

சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், நேற்று இடம்பெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்னவுக்கு...

Read moreDetails

உணவுப் பொதி விலைகளில் மாற்றம்!

உணவுப் பொதிகளின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன்படி,...

Read moreDetails

அமைச்சுகளின் புதிய செயலாளர்,தூதுவர்கள் 07 பேரை நியமிப்பதற்கு

அமைச்சுகளின் புதிய செயலாளர் மற்றும் தூதுவர்கள் ஏழு பேரை நியமிப்பதற்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த...

Read moreDetails

புகையிரத பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது!

புகையிரத கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது . இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை முன்னதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள்...

Read moreDetails

மழையால் சிறுவர்களுக்கு ஆபத்து; பெற்றோர்களே உஷார்!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக  சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது...

Read moreDetails

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து!

புகையிரத கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) அனைத்து உப கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும்...

Read moreDetails

தொடரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு; பொது மக்கள் அவதி  

ரெயில்வே கட்டுப்பாட்டாளர்களினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட திடீர் பணிப்பகிஷ்கரிப்பு  இன்றைய தினமும் ( 05) தொடர்வதாக இலங்கை ரெயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர்...

Read moreDetails

இன்றும் பல புகையிரதங்கள் ரத்து!

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (வியாழக்கிழமை) தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விடுமுறை!

மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை மற்றும்...

Read moreDetails

மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு வாரங்களில் பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக 3,000 ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை மாணவர்களுக்கு...

Read moreDetails
Page 532 of 1210 1 531 532 533 1,210
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist