நீர் விநியோகம் தடைப்படுமா? : நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிவிப்பு!

வறட்சியான காலநிலை காரணமாக 21 நீர் விநியோக அமைப்புகளின் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அந்த நீர் விநியோக...

Read moreDetails

சீனி வரி மோசடிக்கு இதுவரை தீர்வில்லை : சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு!

சீனி வரி மோசடியில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை மீட்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில்...

Read moreDetails

மனிதக் கடத்தல் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : கமல் குணரத்ன!

மனிதக் கடத்தல் தனிமனித உயிர்களை மட்டுமல்ல தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் சவாலாக மாறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மனித கடத்தல் இரக்கமற்ற...

Read moreDetails

சுற்றுலாத்துறைக்கு நிலையான கொள்கை அவசியம் : அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ!

அரசாங்கங்கள் அல்லது அரசியல்வாதிகள் மாறும்போது, மாறாத சுற்றுலாக் கொள்கையொன்று விரைவில் முன்வைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் கருத்து வெளியிட்ட...

Read moreDetails

பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவிற்கு விஜயம்!

பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவிற்கு சென்றுள்ளார். 7வது சீனா-தெற்காசியா எக்ஸ்போ மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி...

Read moreDetails

மன்னார் – மடு அன்னையின் திருவிழா!

மன்னார் - மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (செவ்வாய்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ளது. மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட்...

Read moreDetails

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த வான் விபத்து- யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

மாங்குளம் ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் முல்லேரியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46...

Read moreDetails

அதிகாரப் பரவலாக்கலைவிட மாகாணசபைத் தேர்தலே முக்கியம் : ஜி.எல். பீரிஸ்!

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பேசும் முன்னர், மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் முதலில் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தினார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்...

Read moreDetails

பௌத்தத்திற்கு எதிராகச் செயற்படும் தமிழர்களின் தலைகளுக்கு ஆபத்து : மேர்வின் சில்வா எச்சரிக்கை!

விகாரைகள் மீது கை வைத்தால், வடக்கு கிழக்கிற்கு சென்று தலைகளை வெட்டுவேன் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்தானது சமகால அரசியலில் பெரும்...

Read moreDetails

அதிகாரத்தைப் பிரிப்பது பொருத்தமல்ல : பொதுஜன பெரமுன!

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ள நிலையில், அதிகாரத்தை பிரிப்பதானது பொருத்தமானதொரு விடயமாக அமையாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails
Page 554 of 1197 1 553 554 555 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist