மிருகக் காட்சிச் சாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு!

நாட்டிலுள்ள மிருகக் காட்சிச் சாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயங்கள் ஆகியன நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது. இந்தத் தகவலை தேசிய மிருகக்...

Read more

கொரோனாவுக்கு சிகிச்சைபெறும் நோயாளர்கள் அதிகரிப்பு – படுக்கைகளுக்குப் பற்றாக்குறை!

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தின் முதலாம் திகதி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து...

Read more

நாட்டில் மேலும் எட்டு கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக முடக்கம்!

நாட்டில் மேலும் எட்டு கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் - ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more

நாடு திரும்பிய 48 பேருக்குத் தொற்று!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 48 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய ஒரேநாள் பாதிப்பு ஆயிரத்து 891ஆகப் பதிவாகியுள்ளதுடன் இதுவே நாட்டில்...

Read more

நாட்டில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் ஒன்பது பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை...

Read more

நாட்டில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கியது!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read more

தரச் சான்றிதழ் நிறுவனத் தலைவர் நுஷாட் பெரேரா இராஜினாமா!

இலங்கையின் தரச் சான்றிதழ் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதால் தான் இராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக...

Read more

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான...

Read more

புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம் வெளியானது!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ​கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள்...

Read more

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல்

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்....

Read more
Page 855 of 869 1 854 855 856 869
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist