தனியார் மருத்துவ பல்கலைகழகத்திற்கு எதிர்ப்பு : மட்டுவில் போராட்டம்

தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று மாலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கே.டி.யு.மூலம் மருத்துவ பட்டத்தினை விற்கும்...

Read moreDetails

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அருகே பதற்றம்!

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இல்மனைட் அகழ்வுக்கு எதிராக பொதுமக்களால் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில்  போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டம் நிறைவடைந்ததும் போராட்டத்தில்...

Read moreDetails

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : இன்றும் போராட்டம் முன்னெடுப்பு!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று 32 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது. எனினும் அரசாங்கம் இதற்கு உரியதீர்வினை...

Read moreDetails

மட்டு.வாகரையில் இறால் வளர்ப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்!

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு,...

Read moreDetails

மட்டக்களப்பில் காணாமற்போன மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப்  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவுப்  பகுதியைச் சேர்ந்த மாணவன் காணாமற்  போயிருந்த நிலையில் நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் பெரியபோரதீவிலிருந்து...

Read moreDetails

தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் : சாணக்கியன் எம்.பி என்ன சொல்கிறார்?

ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறுமாகயிருந்தால் தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யக்கூடியதாக முடிவுகளை தமிழர்களை வழிநடத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இணைந்து எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

Read moreDetails

மட்டக்களப்பில் முதன் முறையாக T 20 போட்டிக்கு ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு!

மட்டக்களப்பு வரலாற்றில் முதன்முறையாக   T 20 கிரிக்கெட்  தொடருக்கு ஏலம் மூலம் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கட் அபிவிருத்தி சபையினால் எதிர்வரும் சனிக்கிழமை குறித்தT20 ...

Read moreDetails

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்புஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள்

மலர்ந்திருக்கும் குரோத புத்தாண்டை முன்னிட்டு, நேற்று இரவு நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள...

Read moreDetails

கைதிகளுக்கு பொது பொது மன்னிப்பு

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலைசெய்யப்பட்டனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 சிறைக்கைதிகள் இன்று காலை விடுதலைசெய்யப்பட்டனர்....

Read moreDetails

தேவாலய உண்டியலை கைவரிசை காட்டிய திருடர்கள்

மட்டக்களப்பில் ஈஸ்ரர் தினத்தையிட்டு தேவாலயங்களில் பொலிசாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் நகரிலுள்ள தாண்டவன்வெளி மாதா தேவாலயத்தின் உள்ள உண்டியலை உடைத்து அங்கிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம்...

Read moreDetails
Page 30 of 87 1 29 30 31 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist