எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி ரணிலுக்கே வாக்களிக்க வேண்டும்!

எமது எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே எமது வாக்கினை அளிக்க வேண்டும்” என ஜக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ விவகார யாழ்...

Read moreDetails

வட மகாண ஆளுநரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவினர்

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம்  சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளூநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு...

Read moreDetails

சோலர் மின்னிணைப்பு அனுமதியில் மோசடி  – ஜனாதிபதி செயலகத்துக்கு முறைப்பாடு!

சுன்னாகத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் பிராந்திய பொறியியல் காரியாலயத்தில் இருந்து சோலர் மின்னிணைப்புக்கான அனுமதி வழங்கப்படுவதில் முறைகேடுகள் இடம்பெறுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி செயலகத்துக்குப் பல...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த இந்திய துணைத் தூதுவர்

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்  அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு...

Read moreDetails

’நமக்காக நாம்’ பிரசார பயணம்- யாழில் ஆரம்பம்!

பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரசார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தமிழ்த்...

Read moreDetails

யாழில் கடலில் மூழ்கிக் காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகு விபத்துக்கு உள்ளான நிலையில், கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது. யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் இருந்து...

Read moreDetails

வட்டுக்கோட்டையில் பயங்கரம்! பொலிஸ் நிலையம் முன்பாக பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், குறித்த தாக்குதல் தாரிகளை கைது செய்யுமாறு வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் முன்பாக...

Read moreDetails

மதுபானசாலைக்கான அனுமதி விவகாரம்: உண்மையை ஒப்புக் கொண்டார் அங்கஜன்

”மதுபான சாலைகளுக்கான அனுமதியினை தனது தந்தைபுதிதாக பெறவில்லை எனவும், இருந்த அனுமதியினை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கும் முகமாக வழங்கிய ஆவணங்களே அவை எனவும் ” நாடளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தனது மகளை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது!

தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான...

Read moreDetails

தனக்குத்தானே வேட்டு வைத்த தமிழரசுக்கட்சி – சிறிகாந்தா!

ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்....

Read moreDetails
Page 68 of 315 1 67 68 69 315
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist