பொன்னாவெளியில் டக்ளஸ்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு : வாய்த்தர்க்கத்தால் திரும்பினார் அமைச்சர்

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க...

Read moreDetails

கத்திக்குத்துத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் கத்திக்குத்துத் தாக்குதலுக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  தனிப்பட்ட விரோதம் காரணமாக குறித்த கொலைச் சம்பவம் அரங்கேரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் உயிரிழந்தவர் ...

Read moreDetails

சேவையில் இருந்து விலகியுள்ள முப்படையினருக்கு பொதுமன்னிப்பு

உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் சேவையில் இருந்து விலகியுள்ள முப்படையினருக்கு பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு அமைச்ச அறிக்கையின் ஊடாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளது இதன்படி ஏப்ரல் 20...

Read moreDetails

கிளிநொச்சியில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள்!

நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்த்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தயில் உயிர்த்த ஞாயிறு தின நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, கிளிநொச்சியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்திலும் உயிர்த்த...

Read moreDetails

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்பினை முன்னிலைப்படுத்தி தொடர் போட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2594...

Read moreDetails

கிளிநொச்சி பொது சந்தையில் நீர் வசதிகள் இல்லாமல் துன்பப்படும் வணிகர்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி சேவைச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீராக கிடைக்கப் பெறாமையின் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என பலரும்...

Read moreDetails

கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் விசேட அறிவிப்பு!

விவசாய அமைச்சர் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது விவசாயிகள் எவருக்கும் இது தொடர்பில் அறிவிக்காத நிலையில் அதில் தவறு இடம்பெற்றுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில்...

Read moreDetails

வட மாகாணத்தில் 52 பேர் படுகொலை

வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில்...

Read moreDetails

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி ஆர்ப்பாட்டம் !

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் நீதிக் கோரி யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா வரையில் வாகன பேரணி ஒன்று...

Read moreDetails

கிளிநொச்சியில் வாகன விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்றிரவு  இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்றை  ரிப்பர் வாகனம் மோதியதிலேயே ...

Read moreDetails
Page 21 of 59 1 20 21 22 59
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist