கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சேவையாற்றிய றூபவதி கேதீஸ்வரனுக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலேயே கல்வி பயின்று அம்மாவட்டத்தில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யும் மாவட்ட...

Read moreDetails

கிளிநொச்சி வைத்தியசாலையில் எக்கோ நிபுணர் இன்மை; நோயாளர்கள் அவதி!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  எக்கோ  வைத்திய நிபுணருக்கு வெற்றிடம் காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோயாளர்கள் எக்கோ பரிசோதனையை மேற்கொள்வதற்காக...

Read moreDetails

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை!

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் இன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை  விடுவிக்குமாறு ஏ9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த...

Read moreDetails

கிளிநொச்சியில் பொதுமக்களின் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

வவுனியாவில் பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல்!

வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது, தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரொருவரை கைது செய்வதற்காக பொலிஸார் வாகனத்தில் சென்ற போதே, ...

Read moreDetails

கிளிநொச்சியில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை பகுதியில்...

Read moreDetails

கிளிநொச்சியை சூறையாடும் மணல் மாபியாக்கள்!

கிளிநொச்சி, பரந்தன்- முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்த பகுதிகளில் மணல் மாபியாக்களால் சட்டவிரோத மண்அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் குறித்த பகுதியானது, இரணைமடு குளத்தின்...

Read moreDetails

தனியாருக்கு நெல் கொள்வனவு அனுமதி : கமக்காரர் அமைப்புக்கள் விசனம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிப்பதாக இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர்...

Read moreDetails

தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கான புதிய செயலி அறிமுகம்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று இன்று(29) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை...

Read moreDetails

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல் வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக...

Read moreDetails
Page 20 of 56 1 19 20 21 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist