கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!

கிளிநொச்சியில்  அண்மைக்காலமாகப் பெய்துவரும் கடுமையான மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் ஒன்றான கல்மடுகுளத்தின் நீர்மட்டமான 26 அடைவுமட்டத்தை அடைத்து 27.1 அடியாக உயர்ந்துள்ளது. தற்பொழுது குறித்த குளத்தின்...

Read moreDetails

கிளிநொச்சியில் குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு!

தற்பொழுது நிலவும் கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் குளங்களில் ஒன்றான கல்மடுகுளம் தனது நீர்மட்டமான 26 அடைவு மட்டத்தை விட 27.1 அடியாக உயர்ந்துள்ளது. அத்துடன்,...

Read moreDetails

கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று(10)  கிளிநொச்சியில் ‘பெண்கள் மத்தியஸ்தம் குழுவினரால்‘ கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது கிளிநொச்சி பிள்ளையார் கோவிலடியில் இருந்து பேரணியாக ஆரம்பிக்கப்பட்டு...

Read moreDetails

வட மாகாண பண்பாட்டு விழா கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

வட மாகாண பண்பாட்டு விழா இன்று இடம்பெற்றது. வட மகாண கலை, கலாச்சார பண்பாட்டினை வெளிப்படுத்தும் பண்பாட்டு பேரணியுடன் ஆரம்பமானது. கிளிநொச்சி கரடி போக்கு சந்தியில் வாகன...

Read moreDetails

கிளிநொச்சியில் காட்டு யானைகள் அட்டகாசம் : வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்கள்!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் ரங்கன் குடியிருப்பு மக்கள் காட்டு யானைகளின் தொந்தரவுக்குள்ளாகியுள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் இரவு 3 காட்டு யானைகள் மக்கள்...

Read moreDetails

மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கிளிநொச்சியில் முன்னெடுப்பு!

உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புது முறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி: 37 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஏழாவது நாளாக நேற்றையதினம் (27)  முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ”நேற்றைய தினத்துடன் சேர்த்து  37 எலும்புகூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு...

Read moreDetails

சிறையில் இருந்து வந்த நபர் சடலமாக மீட்பு!

சிறையில் இருந்து பிணையில் வந்த 22 வயதான நபர் ஒருவர் கிளிநொச்சி புகையிரத வீதிக்கு அருகே  சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். கொலை வழக்கொன்றுடன் தொடர்பு பட்ட சந்தேக நபரே இவ்வாறு...

Read moreDetails

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு!

அனைத்து மாவீரர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டு நினைவேந்தலிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. இன்றையதினம் குறித்த குழுவினர் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற...

Read moreDetails
Page 23 of 56 1 22 23 24 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist