கிளிநொச்சியில் ஒட்டப்பட்ட பதாகைகளால் பரபரப்பு!

கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. "தமிழ் மண்ணின் மெய்யான தலைவர்கள்" என தலைப்பிட்டு, குறித்த...

Read moreDetails

வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ஒன்று திரண்ட மக்கள்!

வெள்ள அனர்த்தத்தைக்  கட்டுப்படுத்தும் வகையில் முறிகண்டி பிரதேச மக்கள் இன்று(22)  சிரமதான பணியில் ஈடுபட்டனர். குறித்த பிரதேசத்தில் உள்ள பிரதான வாய்க்கால்  அடைபட்டுக் காணப்படுவதால், வெள்ள நீர்...

Read moreDetails

மாவீரர்களின் பெற்றோருக்கு கௌரவம்!

மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வானது இன்று(21) கிளிநொச்சி மாவட்டத்தின் கிளிநொச்சி கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற...

Read moreDetails

கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் மணிவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலையான கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கத்தின் மணிவிழா நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலை...

Read moreDetails

கிளிநொச்சியில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி நகர் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் உள்ளூர்...

Read moreDetails

முடங்கியது கிளிநொச்சி…..

கிளிநொச்சி மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி மக்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் தேராவில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் தூயிலுமில்ல...

Read moreDetails

கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

கிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில்  சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று  கிளிநொச்சி பொலிஸார், மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள்  இணைந்து...

Read moreDetails

9 வருடங்களின் பின்னர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு!

பெண்ணொருவரைக் கொலைசெய்த வழக்கில் 9 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. கிளிநொச்சி, பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம்...

Read moreDetails

52 கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியில்   சுமார் 52 கிலோ கிராம்  கஞ்சா பொதிகளை வீட்டில் மறைத்து  வைத்திருந்த குற்றச்சாட்டில் 44 வயதான நபரொருவரை நேற்றைய தினம் (06)...

Read moreDetails

நாட்டை தனி நபரின் அதிகாரத்திற்குள் வைத்துக் கொள்வதே ஜனாதிபதியின் நோக்கம்

நாட்டில் எந்த தேர்தலையும் நடத்தாமல் காலத்தை வீணடிப்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி...

Read moreDetails
Page 24 of 56 1 23 24 25 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist