இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இலங்கை மருத்துவ சங்கத்தின் பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தூரப் பிரதேசங்களில் இருந்து வந்த...
Read moreDetailsகிளிநொச்சி, மாயவனூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது. இதன் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அப்பகுதியில்...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்...
Read moreDetailsவடமாகாண மக்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமான வட மாகாண பூப்பந்தாட்ட போட்டிகள் இன்று முதல் 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளக...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண...
Read moreDetailsகிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தரொருவர் மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்மடுநகர் - சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த...
Read moreDetailsகிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் ஆகற்றப்பட்டது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள்...
Read moreDetailsகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் நகர் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வீதிக் குறியீடுகள் சீரற்று காணப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன்...
Read moreDetailsசுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...
Read moreDetailsஹர்த்தால் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்த நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளில் மாத்திரம் தனியார் பேருந்துகள் ஈடுபட்டுள்ளன. அரச பேருந்துகள், ஏனைய அரச திணைக்களங்களின் சேவைகள் வழமை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.